பதினெட்டு வயதில் பார்த்தவை எல்லாம்

கலாய்த்தல் நமது தொழில்

Saturday, September 30, 2006

உயிரை கொடுக்க தயார்

தமிழகம் தந்த தவபுதல்வி இராதாராகவன் பதிவும் சூராதிசூரர் ராபினின் கடைசி இடுகையும் தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதை கண்டித்து ராபினின் ரசிகர் மன்றம் பெங்களூர் 24 ம் வட்ட கிளை ( எண் 254/2006) சார்பில் விதான்செளதா அருகில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்படிக்கு

கருத்து சொதந்திர கேவலாளிகள்

4 Comments:

At Saturday, September 30, 2006, Blogger குழலி / Kuzhali said...

//கருத்து சொதந்திர கேவலாளிகள்//
:-)

 
At Saturday, September 30, 2006, Blogger கோவாலு said...

இந்த ஏழையின் குடிசைக்கு வந்தததிற்கு நன்றி.எங்கள் சங்க தளத்திற்கும் வாருங்கள்.

 
At Saturday, September 30, 2006, Blogger கோவாலு said...

இந்த பதிவு ஒரு அனானி நண்பரின் பின்னூட்டமே.

 
At Saturday, September 30, 2006, Blogger பொன்ஸ்~~Poorna said...

அது என்னங்க சங்கத் தளம்?

 

Post a Comment

<< Home